பக்கங்கள்

13 ஜூலை 2010

மலரும் நாம் தமிழரின் மக்களாட்சி.


கதற கதற என் கண்மணிகளை கற்பழிக்கும்போதுமுத்தமிழே நீ முகத்தை மூடி கொண்டா இருந்தாய்?

கற்பிழந்த கண்ணகியாய் எம்குல பெண்கள் கதறகற்புக்கென்ன விலை என்ற கவர்ச்சி குஷ்புவுடன் தள்ளாத வயதினிலும் தமிழறியா அவளிடம் கனிமொழியோடு கவிதையா கூடி பேசினாய்?

தமிழா தமிழா என்று கூறி தமிழனை நீ அழித்து விட்டாய்!

தமிழனை அழித்து விட்டு செந்தமிழ் வளர்க்க துடிக்கின்றாய்துடிப்பு நடிப்பென அறியா மடத்தமிழனிடம்

உன் திராவிட திமிருடன் திறம்பட நீ நடிக்கின்றாய்நீ நடிகனென்று நித்தமும் கூறிட

மறத்தமிழராய் சீமானின் நாம் தமிழர் வந்து விட்டோம்,

இனி வெகுகாலம் ஆகாது நாம் தமிழர் வெகுண்டு எழ,

தமிழன் எழும் காலம் தமிழன் எழுச்சி நீ கண்டுவாய்பொத்தி

மாரடைத்து எமனிடம் நீ போக

அன்றோடு முடிந்தது உன் மன்னராட்சி

அன்றே மலரும் நாம் தமிழரின் மக்களாட்சி.


தமிழ் நாட்டிலிருந்து தமிழ் தேவன் (நாம் தமிழர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக