பக்கங்கள்

20 செப்டம்பர் 2010

காதலியைத் தீ மூட்டி கொல்ல முயன்ற இளைஞர்!

வெளிநாட்டில் இருந்து எட்டு வருடங்களுக்குப் பின் நாடு திரும்பிய 28 வயதுடைய இளைஞன் ஒருவர் காதலி மீது பெற்றோலை ஊற்றி தீ மூட்ட முயன்ற சம்பவம் நேற்று கண்டியில் இடம்பெற்றது. இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.வேறு ஒரு இளைஞனுடன் காதலி தகாத தொடர்பில் ஈடுபட்டிருக்கின்றார் என்கிற சந்தேகத்திலேயே இவ்வாறு நடந்து கொண்டார் என்று இவர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக