பக்கங்கள்

30 ஏப்ரல் 2010

என் காதல்!


உன் மீது நான் கொண்ட பாசம்,இந்த ஜென்மத்தில் மாறாத நேசம்,நீயே நான் வாங்கும் சுவாசம்,மலர்களில் கூட உன் வாசம்,தென்றலும் உனக்கென்றே வீசும்,எமை பிரித்திட போடுறார் கோஷம்,என்றென்றும் அவர் திட்டம் நாஷம்,எம் இணைவிற்கு இல்லை ஒரு தோஷம்,நாம் போடுவதில்லை இங்கு வேஷம்,காதலி நீயே நான் வாழும் தேசம்,இனி யார் செய்ய முடியும் மோசம்?.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக