பக்கங்கள்

30 ஏப்ரல் 2010

சோதனையில் ஏன் வேதனை?


சோதனைக்காக படிக்கும்

காலம்வேதனைக்கென்றே

விட்ட கோலம்,

புத்தகம் கையில்எடுத்த நேரம்

தலையில் ஏதோ பெரிய பாரம்,

விடை தேடி போகும்

வேளைகுறுக்கு

வழியை நாடும் மூளை,

கல்வி ஒன்றையேஎண்ணிப்

படியும்நாளைய பொழுது

நன்கே விடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக