பக்கங்கள்

30 ஏப்ரல் 2010

துணிந்திடு!



கையிலே


பணம் இல்லை இன்று,


என்றாலும்


மனம் உண்டு நன்று,


துன்பங்கள்


பலவற்றை கண்டு


உளம் சோர்வுற்று


போனதுமுண்டு,


வாடுவதால்


பலனில்லை என்று


பகன்றார் பலர்


அன்று சான்று,


துணிந்திடு மகனே நீயும்


விலகிடும் துன்பம் யாவும்,


வருங்காலம் நமக்கென்று எழு,


எப்போதும் எமக்கில்லை பளு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக