பக்கங்கள்

20 ஏப்ரல் 2010

ஒருமை!



சட்டம் கவனித்த


கொலைகாரனை


தண்டித்தது


நீதிபதி,


சட்டம் கவனிக்காத


கொலைகாரனை


தண்டித்தது


போராளி.


(கவிஞர்: காசி ஆனந்தன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக