பக்கங்கள்

30 ஏப்ரல் 2010

தீருமா துன்பம்!

துன்பம் மறப்பதற்கு

குடிக்கின்றாராம்,

வேதாந்தம் பேசுகின்றார்,

மதிகெட்டு தெருவில்

இவர் கிடக்கின்றார்,

பட்டினியால் வீட்டில்

பலர் வாடுகின்றார்,

இவர் துன்பம்

தீர்ப்பதற்கு

யாருளரோ ?

கூறுங்கள்

குடி கெடுத்த குடியாரே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக